பெற்ற தாய் தகப்பன் செத்த வீட்டில் கணக்கு பார்ப்பவர்கள் என்ன ஜென்மங்களோ, சொத்துக்கு மட்டும் கணக்கு பார்க்கமாட்டார்கள், நாளை இதேதான் அவர்களுக்கும்,
நூலிழை அந்து போயிருச்சு,
அடப்பாவிங்களா
பெத்தவங்க இறந்து போனால் ஒண்ணும் சாப்பிடக் கூடாதா?
நல்லா நாக்கைப் பிடிங்கிக் கொள்கிற மாதிரிதான் சிந்து கேள்வி கேட்டாள்
ஆனால் சித்தார்த்தின் மர மண்டையில்
அது உறைக்கணுமே
இத்தனை நாள் மனசுக்குள்ளே இருந்ததெல்லாம் சிந்து வெளியே கொட்டிட்டாள்
தேவையில்லாமல் கண்டதையும் பேசி சித்தார்த் தன் வாழ்க்கையைத் தானே கெடுத்துக் கொண்டான்
நூலிழை அறுந்து விட்டது
இனி அது ஒட்டுமா? ஒன்று சேருமா?