Adhirith
Well-Known Member
தலை கீழ் மாற்றம் என்பது இதுதானோ...
கைக்குள் வைத்து பார்ப்பேன் என்பதுவும் இதுதானோ...
குடும்பத்தினரோ,அவர்களின் கோப தாபங்களோ
சிறிதும் நினைவுக்கு வரவில்லை....
நீக்கமுற செல்வி மட்டுமே அவனது நினைவில்
அவளின் சின்ன சின்ன தேவைகள்...
உச்சபட்ச இனிய மாற்றம். ...
சாதாரண பெண்ணாக கூட
அவனது கருத்தை கவராதவளின்
பாதங்களை தன் கைகளில் தாங்குவது ...
சுற்றி இருப்பவர்களை கருத்தில் கொள்ளாமல்..
அதுவும் மனதில் இடம் பிடிக்க வேண்டும்
என்ற நோக்கில் செய்யாமல் ...
மிக மிக இயல்பாக செய்வது....
அவள் பிராத்திக்கும் கணபதி , அவளுக்கு
நல்லதையே செய்திருக்கிறார்.....
மனதுக்கு நிறைவு,மகிழ்வு
இரண்டையும் கொடுக்கும் பதிவு...
Last edited: