Mam நீங்க யாரையும் விட்டு வைக்கல...... ஏன் பிரதமரையம் கூட....... globalisation பற்றியும் சொல்லிவிட்டீர்கள்....... சொன்ன அத்தனையும் அப்பட்டமான உண்மை..... இப்போ அனுபவிக்கிறோம்.....
ப்ரத்யுக்கு கிரி மீது என்ன ஒரு love...... அவனை எந்த ஒரு இடத்திலும் யாரும் குறை சொல்லுவதை அவளால் ஏற்கமுடியவில்லை...... இதை விட யாரும் அவனை protect பண்ண முடியாது......
இந்த epi தான் இந்த novelன் highlight epi..... திரும்ப திரும்ப படிக்க தூண்டும் epi....
அன்னுவை “what a girl “ என்று
பார்க்க வைத்த பதிவு....
எல்லோர் மனதிலும் நீங்கா
இடம் பெற செய்த பதிவு.....
மொத்த கதையின் சிறப்பே
இந்த ஒரு பதிவினால்தான்.....
Awesome narration......
தெளிந்த விஷயம் ஞானம்
இருந்ததால் மட்டுமே இவ்வளவு
நேர்த்தியாக இந்த பதிவை
தர முடிந்தது.......
மல்லியின் எழுத்தாற்றாலுக்கு இந்த
ஒரு பதிவே சான்று......
Mallli......me enjoying every bits
of your writing.......
nothing more to say....
except a simple thank you......