malar02
Well-Known Member
உன் பக்கத்துக்கு நியாயத்தை தன் தமக்கைக்காக நியாயம் கேட்கவந்த சிறியவனிடம் கேட்டால்
இன்னும் வளர்ந்தவனாய் இருந்தால் சூட்சுமம் அறிந்திருப்பான்
நல்லவனாய் இருப்பதும் கஷ்டம்
இவனை போல் அடாவடியாய் நியாயம் கேட்க முடியாமல் போகிறதே
உன் பெற்றோரின் நடத்தை இணக்கமாய்,பாசமாய் சுயநலமற்றதாய் இருந்திருந்தால் ஏன் இப்படி அடுத்தவனிடம் நியாயம் கேட்கவேண்டும்
இதை அந்த பிள்ளை திருப்பி கேட்டல் ஏன் இப்படி பாட்டி செய்திருக்க வேண்டும் என்றால்.....
எதை சொல்லி பூசி மொழுகுவாய்
உண்மை சொல்ல தைரியம இருக்கிறதா??
அவன் முன் கோடியை வைத்திருந்தாலும் செல்ல காசு u அவன் அவனுக்காக வரவில்லை