Super epi
yes sis.எல்லா பாத்திரங்களையும் ஓரே எபில கொண்டு வந்துடீங்க மல்லி. ..சூப்பர்ப்.. சான்லெஸ்...
திருப்பதி மற்றும் அசுவின் சீன் மிகவும் நெகிழ்ச்சியை கொடுத்தது. .
வர்ஷ். .பொறுப்பு தன்மை, பொறுமை,பெருமை...எல்லாம் அருமை. ..
பாருடா...வர்ஷ் சொல்வது...
அவங்களை போல நாமுமாம்...அட அட அட..
கலக்கிட்ட போ...
செம ரொமான்டிக்...
கிளுகிளுப்பு....ஹிஹி....
nice sisBlue morning madam !!!!!
நீல வானம்..
நீல வண்ணம்..
நீல கடல்
நீல கண்ணழகி
நீளும் காலம் யாவும்
உடனிருக்க
காதலாய் வாழ்வும்
காவியமாய் காதலும்
பெற்று வாழ வேண்டும்
இரு உள்ளங்கள்..