ரொம்பபபபபபப மனதை நெகிழ வைத்த பதிவு...
முதல் எப்பியில் வந்த சிவப்பு வரிகளுக்கு 98 எப்பியில் எவ்வளவோ கஷ்டங்களுக்கு பிறகு பதில்....இது அனைத்தையும் சாதித்தது எங்க தல....பாஸ் பாஸ் நீ தான் எங்கள் தல..
ரமணன் அதிகம் வராரே எங்க தல அவர் முன்பு ரொம்ப பணிவு...அந்த இடத்தில் ஈஸ்வரை மிஸ் பண்ணினேன்..பிரிகேப் படிக்கும் போதும் வருத்தம்...ஆனால் எப்பி படித்து நெகிழ்ந்து விட்டேன்...நானும் என் பொண்ணும் இப்படிதான் சண்டை போடுவோம்னு வர்ஷி வாய்மொழி கேட்டு ரொம்ப மகிழ்ச்சி..சிஸ்.
நீலம் கதையை ஆக்ரமித்த மாதிரி வீட்டுக்குள் நீச்சல் குளம் பட்டுப்புடைவையில் இறங்குவது மாதிரி ஒரு காட்சி அருமை சிஸ்....வெற்றி மாதிரி ஹீரோவுக்கு எளிமையான காட்சி..
விஷ்வேஸ்வரனுக்கு பிரமாண்டம்...சூப்பர் சிஸ்
திருப்பதிக்கு குடும்பத்தோட போனதும் மிகச்சிறப்பு சிஸ்...நிறைய எழுத தோன்றுது...
இதே ரொம்ப பெரியதா ஆகிவிட்டது...
நன்றி சிஸ்.