E88 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
ithu illaama innum 5 or 6 epis irukkunnu ninaikkiraen
not very sure friends

thankyou very much for the wonderful support and encouregement friends,

EPISODE 88 PART 1

EPISODE 88 PART 2

EPISODE 88 PART 3


:)

Hi .......Good Morning .....Malli.....

சில பல முதல்கள்.....
நீலக் கண்களில் மயங்காமல்
அவற்றின் மொழிகளை உணர ஆரம்பிக்கிறான்...
பேசும் விழிகள் பேச ஆரம்பித்து விட்டன....

தன்னைப் பற்றிய அவளின் முழுமையான புரிதலை
உணர்ந்து சொல்கிறான்....


அவளின் film distribution முடிவை,
அவளின் திறமையை போற்றுகிறான்...

தன் குடும்பத்தை தானே அமைத்துக்கொள்ள
விரும்பும் வர்ஷ்....


Sophisticated city பையனை
படு லோக்கல் பையனாக மாற்ற
அவள் செய்யும் குறும்புகள்.....
அதற்கு அவன் திரு,திரு என்று விழிப்பதும்....
ஹா......ஹா....lovely ....பால்கோவா.....
Can't imagine, Eshwar saying " சிங்காரி"


ஐஷ்-சஞ்சய் conversation
So cute....


Eahwara,don't analyse...
Admire her when she is little..
Love her when she is big ....

மல்லி, நிஜமான உண்மை அறிய ஆவல்.....
love you Malli....


Happpppyyyyy dayyyyyyyyy... Malli....
 

Adhirith

Well-Known Member
hi friend MM,

மீன் முள்ளாய்
சிக்கி கொண்ட
அவஸ்தை
மனக்குழியில்
உன் நினைவுகள்
முழுங்க நினைத்தேன்
முடியவில்லை
எடுக்க நினைத்தேன்
முடியவில்லை
மனத்திரையில் என்
கேள்வியின் நாயகனாய்
சிம்மாசனமிட்டு நீ

நினைக்க கூடாது......நினைத்தேன்....
பிடிக்குது........பிடிக்க கூடாது....
என்ன ஒரு முரண்பாடு வசனங்களில்.....
மறக்க முடியாத மல்லீஸ் மாஜிக்.....
 

ThangaMalar

Well-Known Member
குறைகள் இல்லா மனிதன் ஏது..
வம்பு செய்வோர் குறைகளை பெரிதாகவும்..
அன்பு செய்வோர்
நிறைகளை பெரிதாகவும்
கொள்வர்..
குறைகள் கூறி திரிவதில் லாபமில்லை...
அன்பு பாதையில் பயணிக்கும் முடிவுடன்
நாயகி...
 

malar02

Well-Known Member
தளும்ப தளும்ப என்னுள்
உனை நிறைக்கிறாய்
மூச்சு முட்டினாலும்
அங்குலமும் குறைய விடவில்லை....
வாரி இரைத்த முத்தங்களை
முந்தானையில் முடிகிறேன்
நழுவிய ஒன்று கன்னத்தில்
ஒட்டிக் கோண்டது......
ஒவ்வொரு கணமும்
உனை மறக்கத் துடிக்க
என் ஒவ்வொரு அணுவிலும்
சம்மணமிட்டு அமர்ந்து
சத்தமாய் சிரிக்கிறாய் .......
பீனிக்ஸ் பறவையாய் நான்
மீண்டும் மீண்டும் எரிந்து
உயிர்த்தெழுகிறேன்
உன் காதலால் .....
அத்துனையும் விடுத்து
உன் கைகளுக்குள் புகுந்து
கொண்டேன் ........
உன் னை எனக்குள் ஒளித்து கொள்ள ....
எனக்காகவே .......
எனக்கு மட்டுமாய்
நீ......
cAHSImtKfStfj61Z_cUitJ2dw2HEppl3ru5oSCopGs37uAb5MPkAvb_qOCVLv0DFdQ=w100
 

malar02

Well-Known Member
Hi .......Good Morning .....Malli.....

சில பல முதல்கள்.....
நீலக் கண்களில் மயங்காமல்
அவற்றின் மொழிகளை உணர ஆரம்பிக்கிறான்...
பேசும் விழிகள் பேச ஆரம்பித்து விட்டன....

தன்னைப் பற்றிய அவளின் முழுமையான புரிதலை
உணர்ந்து சொல்கிறான்....

அவளின் film distribution முடிவை,
அவளின் திறமையை போற்றுகிறான்...

தன் குடும்பத்தை தானே அமைத்துக்கொள்ள
விரும்பும் வர்ஷ்....


Sophisticated city பையனை
படு லோக்கல் பையனாக மாற்ற
அவள் செய்யும் குறும்புகள்.....
அதற்கு அவன் திரு,திரு என்று விழிப்பதும்....
ஹா......ஹா....lovely ....பால்கோவா.....
Can't imagine, Eshwar saying " சிங்காரி"


ஐஷ்-சஞ்சய் conversation
So cute....


Eahwara,don't analyse...
Admire her when she is little..
Love her when she is big ....

மல்லி, நிஜமான உண்மை அறிய ஆவல்.....
love you Malli....


Happpppyyyyy dayyyyyyyyy... Malli....
thumbs-up-smiley-emoticon.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
குறைகள் இல்லா மனிதன் ஏது..
வம்பு செய்வோர் குறைகளை பெரிதாகவும்..
அன்பு செய்வோர்
நிறைகளை பெரிதாகவும்
கொள்வர்..
குறைகள் கூறி திரிவதில் லாபமில்லை...
அன்பு பாதையில் பயணிக்கும் முடிவுடன்
நாயகி...

அன்பு வந்தது
எனை ஆள வந்தது
சொந்தம் வந்தது
தெய்வ சொர்க்கம் வந்தது...

நல்லதை அறிய தான் நல்லவராக இருக்க வேண்டும்.
வர்ஷு நல்லவள் ல ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top