ThangaMalar
Well-Known Member
அது ஏற்கனவே பதிவு செய்து விட்டோம், சகோ...நல்லதுக்கே,சகோதரி இங்கு நீங்கள் இன்னும் என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் போடுங்கள் ,பொருத்தமாக இருக்கும்
அது ஏற்கனவே பதிவு செய்து விட்டோம், சகோ...நல்லதுக்கே,சகோதரி இங்கு நீங்கள் இன்னும் என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே என்ற பாடல் போடுங்கள் ,பொருத்தமாக இருக்கும்
நான் கவனிக்கவில்லை சகோதரிஅது ஏற்கனவே பதிவு செய்து விட்டோம், சகோ...
சூப்பர் ஹேமா...முடி
கடி
அடி
விஷ்வாக்கு வர்ஷினியால் வழங்கப்படும்
இனிமையான தண்டனை
அல்லது
கடினமான காதல்.
Excellent FathimaON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION
உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..
என் வாழ்வு உன்னோடு ..
உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..
உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே
சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .
கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..
நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..
உன் பார்வை நானறிவேன் ..
பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு ..
வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்
உன் நினைவுகள் ..
பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்
வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..
புயல்களை தாங்காது நெஞ்சம் ..
தென்றலை வந்து தீண்டும் போது ..
காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..
ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..
வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..
சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
அவளுக்கு எப்படி அவனின் முதலில் காதல் என்று declare பண்ணிய பெண்ணை பற்றி தெரிய வந்தது என்ற மர்மம் இன்னும் அவிழ்க்க படவில்லையே எனக்கும் இந்த கேள்வி வந்ததுவிட்டு போனது ஆனாலும் இந்த எபியில் அவளின் செய்கையில் பின்னுக்கு போய்விட்ட்ன .........ஈஷ்வர் வெளிப்படுத்திய உணர்வுகளைத் பற்றி
தனியாக எழுத வேண்டும் என்று இருந்தேன்...
நீங்களே மிக அழகாக,சொல்லிவிட்டீர்கள்....
"உன்னை பற்றி மட்டும் நினைத்தேன்...
உன் எண்ணங்களை பற்றி நினைக்கவில்லை...."
அவளைப் பற்றிய தன் உணர்வுகளை முதல் முறையாக
அவளிடம் பகிர்ந்துக் கொள்கிறான்...
இது ஆரம்பம் என்றுதான் தோன்றுகிறது...
எனக்கு கேள்விகள் இருக்கு,பூவிழி...
'Obsession" பற்றி அவன் தன்மனக் கதவை
திறக்க வரும் பொழுது,
அவனை சொல்ல விடாமல் தடுப்பது ஏன்????
புது வீட்டில் ,அவள் பார்க்காத,அவன்
தற்சமயம் காட்ட விரும்பாத பகுதி....?
மல்லியின் special hint அது என்று தோன்றுகிறது ...
எபிசோட் முடிவில்,மறுபடியும்
ஒரு முக்கோண சந்திப்பு....
நிகழுமா.....
தன்னை ஏமாற்றியதற்கு மட்டுமில்லாமல்,
'அந்த' பெண்ணை ஏமாற்றியதற்காகவும்
கோபம் கொள்ளும் வர்ஷ்,
அந்த பெண்,ஐஷ்தான் என்று அறியும் நிலை வருமா???
இருவருக்குமிடையே ,temporary truce
என்று மல்லி குறிப்பிட்டு இருந்தார்கள் ...
அதை முடிவுக்கு கொண்டு வரும் காரணமாக
ஐஷ் வருகை இருக்குமோ.....?
மல்லிகாவின் SJM க்காக எத்தனை நாள் வேண்டுமானாலும் விழித்திருக்கலாம், மேகா...சிஸ் இப்படி ஒரு பதிவு படிச்சவுடன் தூக்கம் பறந்துவிட்டது...நீங்களும் நானும் நேரம் பிரச்சனை இல்லை....
ஆனால் இந்திய நேரத்தில் நடு இரவில் படித்து கமண்ட் கவிதை போடுறாங்க நம் தோழிகள்.
அருமைஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை
என் மனதை ஆட்டிவைக்க!!
எங்கிருந்து வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி !!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில் ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன் கலக்கின்றாய் !!
எண்ணந்தனில் நிற்கின்றாய் !!
எழுத்தாகி வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!! என்னை விலகாது
சூப்பர் ஹைக்கூ.