E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest

ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION


உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..


நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..


ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
 
Last edited by a moderator:

arasichelvan

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top