E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

Nachu

Well-Known Member
ஹாய்,
மல்லி கா ரொம்ப உணர்ச்சிகரமான எபிஸோட்ஸ்.ரஞ்சனி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கேட்டகரி.ஆனால் அவளையே கொஞ்சம் சீண்டி பார்க்கிற மாதிரி தான் இருக்குது நிகழ்வுகள்.சும்மாவே வாயை தொறக்காத ஆளு,இப்போ யாருக்காக பார்ப்பாள்?இந்த பத்து ஏன் இப்படி பண்றான்?பத்து மாதிரி கேரக்டர் எல்லா இடங்களிலும் இருக்காங்க.இவன் வாய்க்கு 10 லிவர் பூட்டு போடுறது தான் பெஸ்ட்.அவன் மனசுக்கு பட்டதெல்லாம் பேசுறது தான் மத்தவங்களை காயப்படுத்துது.ஈஸ்வர் ஆணவக்காரன் தான்.அதுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.வர்ஷினி .......... ஹைய்யோ! சான்ஸே இல்லை.அவளே குட்டி பொண்ணு.இந்த அளவுக்கு matured ஆக இருப்பதே பெரிய விஷயம்.அவள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.


வெயிட்டிங் for நெக்ஸ்ட் எபிஸோட்ஸ்......
 
Last edited:

Nachu

Well-Known Member
மல்லி கா,
ஒரு எபிசொட் போடும் போது 2 பார்ட்ஸ் இருக்குதுல?அதில் முதல் பார்ட் கிளிக் பண்ணி படிச்ச பிறகு திருப்பி பேக் வந்து இரண்டாவது பார்ட் படிக்க கிளிக் பண்ற சமயம் எல்லாம் பிளாங்க் ஆக இருக்குது அக்கா.திருப்பி பேஜ் ரிஃப்ரெஷ் பண்றதுக்கு அப்புறம் தான் எல்லாம் விசிபிள் ஆக இருக்குது.இது ஒவ்வொரு தடவையும் இருக்கு.எனக்கு மட்டும் தான் இந்த சைட் பிராப்ளமா?இல்லை யூசுவலாக எல்லாருக்கும் இருப்பது தானா?கொஞ்சம் கிளியர் பண்ணுங்க பிளீஸ்.
 

chitra ganesan

Well-Known Member
very nice ud. eshwar seithathil thappu irupathaka thriyavillai. avan ore adiyaka anupamatten endru sollavillai. panam koduthuvittu anuppalam endruthan sonnan. aanal avan family avanukku eppothum support seivathillai. avanthan ella nerangalilum kastapadukiran.padhu family varshiniyai aval kudumbathil oruthiyaka parkkavillai.parthu irunthal ippothu eshwaridam pesi iruppargal.ranjani avalai enna solluvathu. ippothuvathu aval eshwaridam pesi irukkalam. aval avanai maraimugamaka thirntho thriyamalo alatchiapaduthiyakathon thondrukirathu. eshwar ithil irunthum meendu varuvan. avan vetri pera vendum atharku varshini thunaiaka iruppal illaya?
 

umamanoj64

Well-Known Member
கவனிச்சேன் உமா. ரெம்ப வலித்தது ...பணம் வர ..வர்ஷூ காரணமாயிடுவாளோ...அப்பா புத்தி அவளுக்கு....முரளி,பத்துவை விட அதிகமாக .....சம்பாதிப்பாளோ....ஐ..சூப்பர் உமா.
அவளுக்கு அப்பா புத்தி சரி..இவனும் ஒன்றை பத்தாக்கும் சூரப்புலி ஆச்சே...இரண்டும் சேர்ந்தா?
ஊரையே விலைக்கு வாங்கலாம் போல:eek::eek:
 

umamanoj64

Well-Known Member
முன்னர் இருந்த நிலையை விட கீழ் என்று சொல்றானோ, தனிப்பட்ட அவனோட அடையாளம் இல்லாமல் சுத்துறான் ..அப்பாவோட வருமானமாக இருக்கும்...
இவ்ளோ strong personality கண்டிப்பா அப்பா பணத்தை யூஸ் பண்ண மாட்டாங்க . .stock market business பண்றதா மல்லி காண்பிச்சாங்களே...
 

umamanoj64

Well-Known Member
கோபமும் ,ஆணவமும் இல்லாவிட்டால் ஈஸ்வர் இல்ல ...இதோட தான் அவன் வெற்றி பெறுவான். மலரம்மா வழக்கமான அம்மா.கட்டிக்கொடுத்த மகளை விட மகன் முக்கியமில்லன்னு நிருபிச்சுட்டாங்க ...இது இந்த காலத்திலும் தொடர்வது கொடுமை.
காலகாலமாக நன் மகனுக்கு நம்ம சமுகம் கொடுக்கும் பரிசு.
பத்து மன்னிக்க தகுந்தவன் அல்ல. பேசுறதையும் பேசிட்டு,தாத்தா,கமலாம்மா பின்னால் ஒளிந்து கொண்ட குள்ளநரி, அவன் மன்னிப்பு யாரிடமும் கேட்கல.எனக்கு அவனை பிடிக்கல
எனக்கும் பத்துவ பிடிக்கலை பொன்ஸ் . .இப்ப அம்மா , தாத்தா பின்னாடி . வீட்டில் பொண்டாட்டி முந்தானை பின்னாடி . .பிடிச்சா பரவாயில்லை . ..ஆனா ரஞ்சி மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன்...ஆசை பட்டு கல்யாணம் பண்ணினானாம்...முட்டாள் மன்னிக்கற மாதிரியா பேசினான்!இப்ப கூட யார் கிட்டயும் மன்னிப்பு கேட்கல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top