Nachu
Well-Known Member
ஹாய்,
மல்லி கா ரொம்ப உணர்ச்சிகரமான எபிஸோட்ஸ்.ரஞ்சனி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கேட்டகரி.ஆனால் அவளையே கொஞ்சம் சீண்டி பார்க்கிற மாதிரி தான் இருக்குது நிகழ்வுகள்.சும்மாவே வாயை தொறக்காத ஆளு,இப்போ யாருக்காக பார்ப்பாள்?இந்த பத்து ஏன் இப்படி பண்றான்?பத்து மாதிரி கேரக்டர் எல்லா இடங்களிலும் இருக்காங்க.இவன் வாய்க்கு 10 லிவர் பூட்டு போடுறது தான் பெஸ்ட்.அவன் மனசுக்கு பட்டதெல்லாம் பேசுறது தான் மத்தவங்களை காயப்படுத்துது.ஈஸ்வர் ஆணவக்காரன் தான்.அதுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.வர்ஷினி .......... ஹைய்யோ! சான்ஸே இல்லை.அவளே குட்டி பொண்ணு.இந்த அளவுக்கு matured ஆக இருப்பதே பெரிய விஷயம்.அவள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.
வெயிட்டிங் for நெக்ஸ்ட் எபிஸோட்ஸ்......
மல்லி கா ரொம்ப உணர்ச்சிகரமான எபிஸோட்ஸ்.ரஞ்சனி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் கேட்டகரி.ஆனால் அவளையே கொஞ்சம் சீண்டி பார்க்கிற மாதிரி தான் இருக்குது நிகழ்வுகள்.சும்மாவே வாயை தொறக்காத ஆளு,இப்போ யாருக்காக பார்ப்பாள்?இந்த பத்து ஏன் இப்படி பண்றான்?பத்து மாதிரி கேரக்டர் எல்லா இடங்களிலும் இருக்காங்க.இவன் வாய்க்கு 10 லிவர் பூட்டு போடுறது தான் பெஸ்ட்.அவன் மனசுக்கு பட்டதெல்லாம் பேசுறது தான் மத்தவங்களை காயப்படுத்துது.ஈஸ்வர் ஆணவக்காரன் தான்.அதுக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.வர்ஷினி .......... ஹைய்யோ! சான்ஸே இல்லை.அவளே குட்டி பொண்ணு.இந்த அளவுக்கு matured ஆக இருப்பதே பெரிய விஷயம்.அவள் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க.
வெயிட்டிங் for நெக்ஸ்ட் எபிஸோட்ஸ்......
Last edited: