me escape banuma...ஏங்கண்ணு ஷோபா டியர்
இதெல்லாம் ரொம்பவே அநியாயமா
உங்களுக்கு தோணலையா?
அங்கே ஒருத்தி இவனை உருகி
உருகி லவ் பண்ணிட்டு இருக்காளா
செத்தாளான்னு தெரியாமல்
கிடக்கிறாள்
இவனும் அவளை லவ்வான
லவ்ஸ் பண்ணிட்டு லவ்வோட
நிற்காமல் பாரீன்லேர்ந்து திடீர்னு
வந்து அந்த கோணவாய் பேய்
கொள்ளிக்கட்டை தீபக்கிட்டேயிருந்து இவளைக் காப்பாத்துறேன்னு
தாலிக் கட்டி பொஞ்சாதியாக்கிட்டு
ஊட்டியா? மூணாறா? அங்கன
போய் ஹனிமூனு கொண்டாடிட்டு
அவளோட வாழ்ந்தும் வாழ்ந்துட்டு
இத்தனை செஞ்ச இந்த கூமுட்டை
குப்பன் அஷோக் அவனோட
ஆத்தாக்காரிக்கிட்டே சுதாவைக்
கல்யாணம் செஞ்சதை சொல்ல
மட்டும் மீனம் மேஷம் பார்த்துட்டு
கடைசியிலே சுசீலாவிடம் மேரேஜ்
சொல்லாமலே விட்டுட்டு இப்போ
வந்து சுதா யாருன்னு கேட்பானா,
இந்த மண்டைக் கனம் பிடிச்ச
அஷோக் மகானுபாவன்?
இதிலே வேற அந்த கேடுகெட்ட
கூனிக் கிழவி மீனாட்சிக்கு
இவன் ஜப்போர்ட்டு பண்ணுறானா?
ஒரு சின்ன பொண்ணுன்னு
கூட பார்க்காமல், தன் உதிரத்தில்
உதித்த உதிரத்தின் உதிரம்
தன்னோட சொந்த பேத்தி
கட்டையிலே போற வரைக்கும்
தனக்குன்னு இருக்கிற ஒரே சொந்த
வாரிசுன்னு ஒரு லவலேசம் கூட
பாசமில்லாமல் அந்த சுதாப்
பொண்ணை வாயிலே போட்டு
வறுத்தெடுத்த அந்த சகுனியின்
அக்கா மீது அஷோக்குக்கு ஓவரா
அக்கறை சர்க்கரை வழியுதோ?
ஏன்மா ஏன் இப்படி அநியாயம்
பண்ணுறீங்கோ?
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு
பெரிய கட்டை எடுத்து சுதாவை
மறந்து போன அந்த வெளங்காத
மண்டையிலேயே நல்லா நாலு
போட்டிருப்பேன்
ஏற்கனவே குணம் கெட்ட குணா
அந்த வேலையை செஞ்சதாலே
கம்முனு இருக்கேன், ஷோபா டியர்
Ashok enna panuvan.. avan medical condition apidi...
kataiya eduthu paatiya vaenumna adinga pa..