எப்பா........ ஒருவழியா 2 பேரும் வாயை தொறந்துட்டாங்க......
நமக்காகவே வரேன் னு சொல்லியாச்சு.......
கவர்ல என்ன??? டிவோர்ஸ் பேப்பர்ஸ்??? அப்போ பைல் பண்ணலை.......
அவன் அவளோட மனநிலை தெரிஞ்சுக்க அனுப்பியது.......
அவ, அவனுக்கு நாம வேண்டாம் னு முடிவு பண்ணிட்டான்னு நினைத்திருக்கிறாள்.......
கண்டிப்பா பேப்பர் பார்த்தால் அப்படிதான் தோணும்.......
அதை நேரில் பேசியிருந்தால் முடிவு வேற மாதிரி போயிருக்கும்......
குழப்பம் அதிர்ச்சி???
அன்பு சொத்தெல்லாம் அறிவு பேருக்கா???
அன்பு ஸ்ரீஜாவை பிடித்து தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா என்ன???