என்னாச்சு மயிலே மயிலே இறகு போடு னு காத்திருக்கப்போ வீரப்பா இருந்தா......
இப்போ சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகிட்டாளே........
அந்த கிழிஞ்ச ஜீன்ஸ் என்ன பேசினா அன்பரசன் கிட்ட???
சுதா எப்படி பேசினாலும் நோ னு வீரப்பா இருந்தாள்....... எப்படி உடனே மனசு மாறிவிட்டாள்???
எல்லாம் அடிக்கிற மாதிரி அடிக்கணும்......
அப்போ தான் மனசுக்கு என்ன வேணும் னு உண்மை வெளியே வரும் போல.......