அருமையா எழுதிறிங்க ஆதி. தற்போது உள்ள இந்த தனிக்குடும்ப சூழ்நிலையில் பக்கத்து பக்கத்து வீட்டில் இருக்கும் சொந்தங்கள் வாரம் ஒருமுறை அவங்கவங்க செய்த சமையலை கொண்டுவந்து பங்குபோட்டு சாப்பிடுவது மகழ்ச்சியாகத்தான் இருக்கும்.
ஹார்டிகல்சரும் அக்ரிகல்சரும் எப்போதான் மனம்விட்டு பேசுவாங்கன்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.