மௌனங்கள் இசைக்கட்டுமே 04

Advertisement

Novel-reader

Well-Known Member
அடேய் ஆதி சேஷா, எப்படிடா இப்படி ஒரு மாற்றம். நல்ல மனமுதிர்ச்சியோட கல்யாண வாழ்க்கை நடத்த தேவையான எல்லா தகுதியும் உனக்கு வந்துருச்சு போலவே. எவ்வளவு சொரணை துறக்கும் திறன் உன்னிடம்?
கவலைபடாதப்பா, பொறுத்தார் பொண்டாட்டியை ஆள்வார். So நீ கண்டிப்பாக சேனாகிட்ட அடங்கி அவளை உனக்கானவளா, உன்னை அவளுக்கானவனா உணர வைப்ப சீக்கிரமே.

ஆனால் ஒரு சந்தேகம் இருக்கு. தேவாவை handle செய்யும் உன்னோட தெளிவும் நிதானமும் புதுசா இருக்கே. ஏன் உனக்கு இந்த பக்குவம் முன்னாடி இல்லை? இது மாற்றம் இல்லை முன்னாடியே இருந்த அன்புதான் என்றால் எதுக்குடா நீ அப்ப divorce கேட்ட? அமுருதா அப்பயும் உயிரோட இல்லையே பின்ன ஏன்?

அது சரி உன் movie shooting எல்லாம் என்ன ஆச்சு, உன் அப்பாவி அம்மா கலையரசி என்ன ஆனாங்க? இப்பயும் அவங்களை அம்போன்னு விட்டுட்டு LA வந்துட்டியா? இல்லை சத்தியா தான் அத்தையை பார்த்துக்கறானா. இருக்காது. உன் அடிப்பொடி நிவாசா தான் இருக்கும்.

சேனாவை இப்படி படுக்க வெச்சுட்டியே. ஆமாம் தேனை நீதானே washroom-la அடைச்சு வெச்சுருக்க -உண்மையை சொல்லு.

தேவா அவனை தேனுன்னு கூட சொல்லக்கூடாதா? ஆனால் நீ மட்டும் குடி மேல பழி போட்டு எப்படி எப்படியோ எல்லாம் இருந்த அடுத்த பெண்களோட. அதை அவளுக்கு பார்க்கும் தலை எழுத்து வேற. அது மட்டுமா movie duets romantic scenes இப்படியெல்லாம் chance எடுத்து அவளை எவ்வளவு வெறுப்பேத்தின?

இப்ப உனக்கு மட்டும் possessiveness பொங்குதோ? இருக்கட்டும் அப்ப தான் உன்னோட காதல் காவியம் கொஞ்சம் spicy-ஆ இருக்கும் எங்களுக்கும் படிக்க.

டேய் தேனு, இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. ஒழுங்கா போய் உங்கம்மாக்கு (blueberry jam) போட்டியா cranberry தொக்கு செய்யற பொண்ணை தேடிப்பிடிச்சு கட்டிக்கோ பார்ப்போம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top