mila Writers Team Tamil Novel Writer Nov 26, 2021 #1 Hi friends இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க முள்ளோடு நீ ரோஜா-13
R RIYAA Well-Known Member Nov 26, 2021 #2 அப்போ யது அவங்க பையன் இல்லைனு கோமதி ஆனந்தவள்ளி எல்லாருக்கும் தெரியுமா.... அவன தத்தெடுத்து வளர்க்குறாங்களா இனி இதுல என்ன ட்விஸ்ட் வச்சிருக்குறீங்களோ Last edited: Nov 27, 2021
அப்போ யது அவங்க பையன் இல்லைனு கோமதி ஆனந்தவள்ளி எல்லாருக்கும் தெரியுமா.... அவன தத்தெடுத்து வளர்க்குறாங்களா இனி இதுல என்ன ட்விஸ்ட் வச்சிருக்குறீங்களோ
L Lakshmimurugan Well-Known Member Nov 26, 2021 #7 யாழினி எப்படி கல்பனாவிடம் வந்தாள் என்று தெரியவில்லையே.
Srd. Rathi Well-Known Member Nov 26, 2021 #10 யாழி எப்புடி கல்யாணிகிட்ட வந்தா..... யது யாரு......... டேய் ஈஸ்வர் எப்பிடிடா இப்படி கல்லு மாதிரி நிக்குற
யாழி எப்புடி கல்யாணிகிட்ட வந்தா..... யது யாரு......... டேய் ஈஸ்வர் எப்பிடிடா இப்படி கல்லு மாதிரி நிக்குற