இசை உன் மணி எங்க போனா... எப்ப வருவான்னு தெரியலையே...
மனம் மனம்
எங்கிலும் ஏதோ கனம்
கனம் ஆனதே தினம்
தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில்
கிளிஞ்சலாய் வாழ்கிறேன்..
வலியே என்
உயிர் வலியே நீ
உலவுகிறாய் என்
விழி வழியே சகியே
என் இளம் சகியே உன்
நினைவுகளால் நீ
துரத்துறியே மதியே என்
முழு மதியே பெண் பகல்
இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசிறியே
யாரோ மனதிலே
ஏனோ கனவிலே நீயா
உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில்
என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை
இல்லை ஊமை ஆகின்றதோ...
அடங்கப்பா தமிழு உன் பொண்டாட்டி கொடி பேசுவான்றதே இப்போ தான் உனக்கு தெரியுதா... இனி கொடி பறக்க போகுது..
இணையே என் உயிர் துணையே
உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி
அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே
கண் உறங்குது பாரடி