எல்லா பிரச்சினையும் ஒரே நேரத்துல வருது. சொந்தம்னு சொல்லிக்கிட்டு இருந்த எல்லா வில்லன்களும் ஒரே நேரத்தில் காலை வாரி விட்டுட்டாங்க. விஷ்ணுவும், குகனும் தேவையான நேரத்தில தோள் கொடுக்கிறாங்க, அப்படியே நல்ல இணக்கத்தோட இருந்தா சந்தோசம்.
நடக்கும் பிரச்சினைகளை பாடமாக எடுத்துப் இனிமேலாவது பிரவாகன் பிழைக்க தெரியாதவர்கள் மற்றும் தமிழகத்தில் மழை வரவைக்கறவங்க லிஸ்ட்டில் சேருவானா......?????!!!!!