அடியாத்தி
இவளை வேலு விரும்புவதைப் போலவே குறிஞ்சிப் பொண்ணும் வேலுத்தம்பியை விரும்புதா?
தாமரையின் பேச்சுக்காக மனதை அடக்க முடியாதே குறிஞ்சி
ஆனால் இந்த திருமணம் நடந்தால் புவனாவின் திமிரு இன்னும் கூடிவிடுமே
பாசமிகு தங்கை குறிஞ்சியை வைத்து ரஞ்சனின் கோபத்தை அடக்கி புவனா அவளுடைய வழிக்கு கொண்டு போய் விடுவாளே
இப்போக் கூட கல்யாண பிளேஸ் முடிஞ்சு முகூர்த்தப் புடவை எடுப்பதில் இவளுடைய இஷ்டப்படிதான்னு அடுத்த பிரச்சினையை புவனா துவக்கி விட்டாள்
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ?
கேடுகெட்ட புவனாவின் கேடுகெட்ட ஆத்தா அடுத்த பொய் புனைசுருட்டு சொல்லாமல் எங்கே போனாள்?
ராம்ராஜ்...அதுவும் சட்டைக்கு கஞ்சி போட்டது போல விரைப்பா வந்தாரா வேலுதம்பி.
அவர் ஹைட்டுக்கும்,வெயிட்டுக்கும் வெஸ்டன் அவுட்பிட்ல வந்தா எப்படி இருக்கும்னு ரசிச்சு சொல்றாளே.வேலு,குறிஞ்சி ரெண்டு பேரும் முன்னாடியே பார்த்து இருக்காங்களா.
அதிசயமா புவனா வேலை செய்றாளேன்னு பார்த்தா,அடுத்ததுக்கு அடிபோடறா. தங்கச்சி சொன்னதும் தலையாட்டாம முகூர்த்த புடவை அவங்க எடுக்கறது,அதுல நாம எதுவும் செய்ய முடியாது என வேலு இப்போதாவது வாய தொறந்து சொன்னானே.
என்ன மாதிரி வாழ்க்கை அவனுக்கு வேண்டாம்,அவனாவது அவன் வயச ரசிச்சு வாழட்டும்னு வேலு சரியா சொன்னான்.இவ்வளவு கஷ்டப்படற வேலுக்கு அம்மா,தங்கச்சி துணையா இல்லாம இருக்கறது தான் வருத்தமா இருக்கு.அருமையான பதிவு மகேஸ்வரி.