banumathi jayaraman Well-Known Member Apr 29, 2019 #2 நான்தான் First, வேதா டியர் Last edited: Apr 29, 2019
banumathi jayaraman Well-Known Member Apr 29, 2019 #4 மிகவும் அருமையான பதிவு, வேதாஸ்ரீ டியர் Last edited: Apr 29, 2019
banumathi jayaraman Well-Known Member Apr 29, 2019 #5 கேவலம் பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமாக சஞ்சனா நடந்திருக்கிறாள்? அப்புறம் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கதிரவனை திருமணம் செய்ய சம்மதித்தாள்? சீ, கேடுகெட்டவள் Last edited: Apr 29, 2019
கேவலம் பணத்துக்காக எவ்வளவு கீழ்த்தரமாக சஞ்சனா நடந்திருக்கிறாள்? அப்புறம் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு கதிரவனை திருமணம் செய்ய சம்மதித்தாள்? சீ, கேடுகெட்டவள்
banumathi jayaraman Well-Known Member Apr 29, 2019 #8 துணிமணி நகை எடுத்துக் கொண்டு வரும் பொழுது லாரி மோதி சஞ்சனா இறந்துட்டாளே பாவமுன்னு நான் வருத்தப்பட்டேன் இப்போ அவள் மீது கோவம்தான் வருது, வேதா டியர் Last edited: Apr 29, 2019
துணிமணி நகை எடுத்துக் கொண்டு வரும் பொழுது லாரி மோதி சஞ்சனா இறந்துட்டாளே பாவமுன்னு நான் வருத்தப்பட்டேன் இப்போ அவள் மீது கோவம்தான் வருது, வேதா டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 29, 2019 #9 சுந்தரேசன் இப்படி செய்திருக்க வேண்டாம், வேதா டியர் மகனை விட தங்கையின் பெண் உசத்தியாகி விட்டாளா?
S Saroja Well-Known Member Apr 29, 2019 #10 நானும் நினைத்தேன் இந்த மாதிரிஏதாவது இருக்கும் என்று கூசாமல் எப்படி கதிர ஏமாற்றி திருட்டு வேலை செய்து இருக்கிறா
நானும் நினைத்தேன் இந்த மாதிரிஏதாவது இருக்கும் என்று கூசாமல் எப்படி கதிர ஏமாற்றி திருட்டு வேலை செய்து இருக்கிறா