மாலினி, கைலாசத்தோட விலாசத்தை மட்டும் மாத்த வரலை.... மொத்தமா சிவா மனசுல இருக்குற குழப்பங்கள் எல்லாத்தையும் மாத்த நினைக்குறா.... அது தான் நல்லது...
வாவ் என்னா கேள்வி??? இதுக்கு சிவாவோட பதில் என்னவா இருக்குமுன்னு கொஞ்சம் சீக்கிரமா வந்து சொல்லுங்க....
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?