மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ.மகன் விருப்பத்தை புரிஞ்சுக்காம இத்தனை வருசம் பிரிஞ்சு இருந்த தண்டனையே போதும்,இனியும் அதை செய்ய மாட்டோம்னு சொல்லிட்டார்.தேவ்,சஞ்சய் ரெண்டு பேருக்கும் ஒரே நாள்ல கல்யாணம்னு முடிவாகிடுச்சு.
தேவ் அம்மா எனக்கும் அம்மா தான் அம்மான்னு கூப்பிடவான்னு ஓவியா கேட்பதும்,நீயும் எனக்கு மகள் போலதான் என ஆருத்ரா அம்மா என அழைக்க சொல்வதும் அருமை.மாமியார்கள் அம்மாவாக மாறி விட்டாள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை.
கல்யாணம் முடிவான சந்தோஷம்,ஓவியா,தேவ் குடும்பத்தோடு ஒன்றி விட்டது,பிரம்மா,ஓவியாவின் காதல் என சந்தோஷமா தானே போச்சு.என்ன அதிர்ச்சியான செய்தி வரப்போகுது ஓவியாவோட நாட்டியப்பள்ளியில் புது செக்யூரிட்டியால பிரச்சனையா.