நீலன் பேச்சு ரைட் தான்...
அர்ச்சனா அம்மாக்கு இருக்கிற நல்ல மனசு தம்பிக்கு இல்லாமல் போச்சே...
குகன் காதல் மட்டுமா பண்ணினான் சமதோஷமா போய் நிற்க???
அர்ச்சனா வீடு ஆளுங்க கிட்ட முகம் கொடுத்து பேச கூசுற அளவுக்கு செஞ்சுகிட்டு அண்ணன் பண்ணினது இவனுக்கு பிடிக்கலையாம்...
எனக்கு ரொம்ப புடிச்சது தம்பி தம்பி னு இன்னும் தொங்காமல் உடனே கெளம்பி அதுக்காக ரஞ்சனி கிட்ட உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன் னு சொன்னது தான்...
எத்தனை பேர் இப்படி பொண்டாட்டி கிட்ட உடன்பிறப்புகள் பண்ணுறதுக்காக சாரி கேட்பாங்க...
அவங்க என்ன பண்ணினாலும் பொண்டாட்டி அனுசரிச்சு போகணும் னு நிக்கிற ஆண்கள் தான் அதிகம்...
ரஞ்சனி செம
குகன் வீடு வாசல் பொண்டாட்டி குழந்தை னு அர்த்த ராத்திரில பவுசு வந்தவன் மாதிரி செட்டில் ஆகிட்டான்...
நீலன்??? இவனுக்காக பொண்டாட்டி கிட்ட கூட நெருங்க முடியாமல் இருந்தான்...
நீலன் பங்கு பணம் என்ன ஆச்சு???