அருமையான பதிவு நீலா மணி
.நீ யாரையும் மனசுல நெனச்சிருக்கியான்னு மூர்த்தி கேட்டதுக்கே,என் பையனுக்கு அப்படி ஒரு மட்டமான புத்தி கிடையாது என காதலிப்பதே தப்பான விஷயம் போல பேசிய பானு
,மகனின் காதலை எப்படி ஏத்துக்குவார்
.
வஞ்சுவின் குடும்பம் அவள் சம்பாதிக்க தொடங்கிய பின் தான் அவர்கள் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கு
,இருபத்தி மூனுவயது ஆவதால் திருமணத்தை 2,3வருடங்கள் கழித்து நடந்தால் கடனும் அடையும்,மகள் கல்யாணத்துக்கு சேமிக்கவும் செய்யலாம் என நினைத்திருக்கலாம்....
அப்படியிருக்க வஞ்சு திருமணத்துக்கு சம்மதிப்பார்களா
.
புவனா,ஷ்யாமிடம் தன் காதலை சொன்னதோடு அவர்களை ஊருக்கு வந்து வஞ்சுவை பார்த்த பின்
முடிவு செய்ய சொல்ல,வஞ்சுவின் காதல் கவிதைகளை படித்த புவனாவுக்கு அவளை பார்க்காமலேயே பிடிக்காமல் போயிடுச்சு
.