ஓஹோ கவலையை குடியை மறக்க நீலோத்பவி கிட்ட மனசை கொண்டுபோய்ட்டான் போல...
வெறும் காதல் தானா இல்லை அதுக்கும் மேலேயேயா???
இதுக்குத்தான் அனந்த்பூர் ல டேரா போட்டது போல...
சாம்பவிக்கும் தெரியலை போல இந்த விஷயம்...
எவ்ளோ நேக்கா பண்ணியிருக்காங்க...
அங்கே என்ன ஒரு ட்விஸ்ட்...
விட்டுட்டு போறானா???