ஏண்டா எப்போ பாரு நொய் நொய் னு பேசிக்கிட்டே இருக்க நீ...
வீட்டுக்கு வர பொண்ணுங்க இங்கே எப்படி அவகிட்ட நடந்துப்பாங்களோ அப்படியே அவங்களும் நடப்பாங்க...
இதான் எதார்த்தம்...
சில வீடுகளில் என்ன நடந்தாலும் பெருசு பண்ணமாட்டாங்க னு சில மருமகள்கள் கண்டுக்காமல் போவாங்க...
ஒரு மருமகள் இப்படி இருக்கணும் னு இருந்தால் அந்த மருமகள் இன்னொரு மருமக மட்டும் அவ இஷ்டத்துக்கு இருக்கலாமா னு தான் நினைப்பா... கேள்வி கேட்பா...
கேட்டது சரிதானே... உன்கிட்ட தானே கேட்கமுடியும்... உனக்கேன் கோபம் வருது???
அவளுக்கும் வர்ஷாக்கும் என்ன பிரச்சனை னு உன் கிட்ட தான் அவளால சொல்லமுடியும்...
ஆதவன் னு பேசரை வச்சுட்டாங்கன்னு சென்னை வெயில் மாதிரி சுட்டெரிச்சா அவ எப்படிடா பதில் சொல்வா???
நீ அப்படியே திரும்பியே படுத்துக்கோ...
இந்த பக்கம் திரும்பிடாதே