இவங்க ரெண்டுபேருக்கிடையில் பிரச்சனையில்லை...
பிரிவு பெரியவங்களால மட்டுமே...
கல்யாணம் முடிஞ்சி பிள்ளையே பெத்தாச்சு...
இனி அப்போ போடா சொன்ன நகைக்கு வீட்டை விக்கணுமா???
இந்தாளு வாய்ச்சவடால் ஏமாந்துடுவாரு னு வேற ஆருஷி அம்மா நினைக்கிறாங்க...
ஆதவன் கிட்டேயே சொத்தை குடுத்துடலாமே...
நகை அவன் வாங்கிக்க மாட்டானா???