சூப்பர் ....
கார்த்தி பொறுப்பான குடும்ப தலைவியாக வீட்டை அழகாக நிர்வாகம் பண்றா .......
குமரன் பொண்டாட்டி பேச்சு கேட்டு நல்ல புருஷனா நடந்துக்கிறான்.....
கார்த்தி ஏன் சிலம்பம் கிளாஸ் போக மாட்டேன் என்று சொல்றா... இப்போ இருக்க காலத்துக்கு பெண்கள் தற்காப்பு கலை கத்துக்கிறது தான் நல்லது .......
கதிர் உன் கிட்ட நல்ல மாற்றம் ... குமரன் மச்சானோட நிலைய உயர்த்த நல்லா உதவி பண்றான் ....
ப்ரியா சொந்தமா சம்பாதிக்கும் போது தான் அண்ணன், புருஷன் அருமை எல்லாம் தெரியுதா ... இப்பவும் ஒன்னும் கெட்டு போகல கதிர் கிட்ட போய் மனசார மன்னிப்பு கேளு நிச்சயம் உன்னை ஏத்துக்குவான்....