அருமையான பதிவு மகேஷ்.கோபத்தில் வீட்டை விட்டு வந்த அன்னம்,ஈஸ்வரனுக்கு மைல்ட் அட்டாக் என அவரை மருத்துவமனையில் அனுமதிக்க,அவள் வீட்டை விட்டு வந்ததை பற்றி யாரிடமும் சொல்ல முடியாத நிலை..
அங்கு நடந்த பேச்சினால் அன்னம் அந்த நிலையில் வீட்டை விட்டு சென்றதை புரிந்து கொள்ள முடிந்தாலும்,என்னை பற்றி நினைக்கலையா என கோபப்படும் ஜெய்க்கு,திருமணம் முடிந்ததும் அவளை விட்டுச் சென்றது தவறு என தெரியவில்லையா.
என்னது...உன் பங்கு எதுவும் இல்லையா.உன் கல்யாணத்துல அன்னத்தை அத்தனை பேச்சு பேசியது கிழவி இப்போ வாய வச்சு சும்மா இருக்குமா.கிழவி கூட்டிட்டு வந்துட்டு இப்போ குத்துது குடையுதுன்னு சொல்லி என்ன பிரயோஜனம்.
சத்தியன்,ரம்யா இங்கே இருக்கனும்னா அவ வீட்டில் உள்ளவங்க இனி இங்கே வரக்கூடாதுன்னு சொன்னா தான் ரம்யாவும்,அவ குடும்பமும் கொஞ்சமாவது அடங்கி இருப்பாங்க.மங்களம் இப்போதாவது அன்னத்திற்க்காக பேசினாரே.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் ஈஸ்வரனின் பார்வை மகள்,மருமகனை பார்த்திருக்க,அன்னம் வீட்டை விட்டு வந்தது தெரிந்தால் அவரின் நிலை.அக்காவையும் அழைச்சுட்டு போக ஜெய் சொன்னது தன்வீட்டுக்கா,அன்னம் அம்மா வீட்டுக்கா.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Nice and interesting episode.
Anu is very pavam. Not able to do anything.
Let's see how she is going to out with her emotions towards JD.
Waiting for further interesting episode