ஜீவ தீபங்கள் -22

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

Alternate days epi poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.

கதை முடிய போகுதுன்னு சிலர் நினைக்குறீங்க போல பிரெண்ட்ஸ், இன்னும் இருக்கு.

கதை மாந்தர்கள் :

ரமணி, வள்ளிக்கண்ணு குடும்பம்:

மகன், மருமகள் குடும்பம் – மலையரசன், துர்காதேவி. அவர்கள் பிள்ளைகள் – ஆதவன், வள்ளி பிரியா.

மகள் குடும்பம் – பிரகதீஸ்வரி – இவர் பிள்ளைகள் – சிவபாலன், வருண், உத்ரா.
பிரகதீஸ்வரியை கவனித்துக் கொள்பவர் – வடிவம்மாள்.



சுயம்புலிங்கம், பாப்பாத்தி அம்மாள் குடும்பம்:

முதல் மகன் மருமகள் : பூமிநாதன், காமாட்சி. அவர்கள் பிள்ளைகள் சந்தியா, நரேன், நரேஷ்

இரண்டாவது மகன் மருமகள் : வைத்தியநாதன், சுந்தரி. இவர்கள் பிள்ளை கரண்.

மகள் மருமகன் : இளங்கோவன், அனுசுயா. மகள்கள் இனியா, சௌமியா.
இனியாவின் கணவன் – சபரீஸ்வரன்.

ஆதவனுக்கு முதலில் பார்த்த பெண் – டாக்டர் சுதா
.
வள்ளி பிரியாவின் கல்லூரி தோழமைகள் – ஹர்ஷினி, தேஜ், கெளதம்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

ஆதவன் & உத்ரா ரெண்டு பேரோட பிரச்சனை முடிஞ்சு இப்போதைக்கு ஒண்ணு சேருவாங்களான்னு தெரியல... சரி பிரியாதான் படிப்பை முடிச்சு வந்தாச்சே.. இனிமே ஒரே மஜா தான்னு நினைச்சா.. இப்படி பிரிச்சு வச்சு அம்மா வீட்ல உட்கார வச்சுட்டீங்களே...:(:(
images (1) (12).jpeg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top