என்ன நடந்திருக்கும் பார்க்கலாம்Jeevaga jaathi matham appadinnu ethuvum illa solranga
But avan kavitha love panni emathittan
Konjam kooda niyabagam varaliyae
Already charukku problem thaan
Senurikku pei pidithirukalam
Inga uyarntha jaathi ya pei pidikatho?
Chumma..
ஆமாபேய் பூதம் என்பதை எல்லா நாடுகளிலும் எல்லோரும் நம்புவார்கள் போலவே.
என்னதான் நடந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.செனுரி...நீ இன்னும் கொஞ்ச நாள் இருந்து அவங்கள சேர்த்து வச்சிரு உன் கிட்ட எங்க ஹரித செல்லத்த மாட்ட விட மாட்டோம்
ஜீவக நல்லவரா கெட்டவரா..ஒன்னும் புரியல
சாருக்கு பேய் புடிச்சிருச்சா
Nice epஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு உங்க கருத்துக்களை பதிவு செய்யுங்க.
சிங்களவர்கள் கூட பிறந்த அண்ணனை ஐயா என்று அழைப்பார்கள். cousin brothers கூட பேர் சொல்லி ஐயே என்று அழைப்பார்கள். கணவனையும் பெயர் சொல்லி ஐயே என்றுதான் அழைப்பார்கள்.
ஐயா- அண்ணன், மல்லி- தம்பி
அபே ஐயா- எங்க அண்ணன்
லஹிரு ஐயே- லஹிரு அண்ணா. {அலைக்கும் பொழுது அல்லது இன்னொருவரிடம் அவரை பற்றி பேசும் பொழுது}
நிறைய ஸ்ரீலங்கன் எழுத்தாளர்களோட கதைகளில் சிங்களவர்களின் திருமணம் பற்றி படிச்சிருப்பீங்க என்று நினச்சேன். உங்க கருத்துக்களை பார்த்த பொழுது ரொம்ப டீடைலா நான் எழுதி இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு. {நான் பாதிதான் எழுதினேன். rituals மூணு எபிக்கு எழுத வேண்டி இருக்கும் என்று விட்டுட்டேன்}
கண்டிப்பா பேயோட்டுறத பத்தி யாரும் எழுதி இருக்க மாட்டாங்க அதற்காகவே அடுத்த அத்தியாத்துல பேயோட்ட போறோம்
சாரு and லஹிரு-16