அருமையான பதிவு சவீதா.அருள்,ருத்ரனுக்கு பொண்ணு பொறந்திருக்கா.ருத்ரன் பொறுப்பில்லாம நடந்துட்ட டாக்டர் கிட்ட பேசியது சரிதான்...எங்களுக்கு தெரியாதா என்ன பண்ணனும்னு என சலிச்சுகிட்ட டாக்டர்,வேற டாக்டரை பார்த்ததும் ஏன் பம்மனும்.
பனிக்குடம் உடைஞ்சு தண்ணியில்லாததால அருளுக்கு ஆபரேஷன் செய்யும் நிலை.தான் செஞ்சது தவறுன்னு இப்பதான் புரியுதா அர்ஜூனுக்கு,குழந்தைக்கு தேவையான பொருள் வாங்கிட்டு வந்ததோட ,அருளை பார்த்துக்க மஞ்சுளாம்மாவையும் கூட்டிட்டு வந்திருக்கான்.
ரெண்டு நாள் ஆச்சு,அன்னபூரணி இன்னும் வரலை,அர்ஜூன்,அருளை அப்படி எங்கே தான் கடத்திட்டு வந்தான்அர்ஜூனை கூப்பிட்டு நல்லா நாக்க பிடுங்கறது போல கேட்கறா
அவளை கடத்துனது பத்தி சொன்னா அது தேவையில்லாததா.அருளோட ரூம்ல தங்கற அளவுக்கு தரங்கெட்டவன் இல்லையாம்,ஆனா மஞ்சுளாமாட்ட அப்படி சொன்னது மட்டும் தரமான செயலா அர்ஜூன்.