அடப்பாவமே நல்லா பேசுறான் மாப்பிள்ளை
அதுவும் வச்சிடட்டுமா னு கேட்டு முடிக்குமுன் வச்சுட்டான்......
நல்லா பார்த்திருக்கிங்கம்மா மாப்பிள்ளை......
வேண்டாம்னு சொல்லியாச்சு..... இனி மூணார்ல பார்த்ததுல பிடிக்குமா???
அப்போ மட்டும் ஒவ்வொரு நிமிஷமும் உயிர் போய் உயிர் வராதா???
இவை வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இனி வேணும்னு சொன்னால் அவன் ஒத்துப்பானா என்ன???