ஆமாடா கூட இருக்கும்போது பேசக்கூட இல்லை.....
கிட்ட இல்லைனதும் இப்போ இதழே இதழே கனி வேண்டும்-மா கேட்குது உனக்கு
நீ பாட்டுலேயே குடும்பம் நடத்திக்கோ......
ஏண்டா இந்த தூங்கிவழியும் பர்ஸ்ட் நைட் பாட்டுக்கு பதிலா எவ்ளோ நல்ல பாட்டு இருக்கு எம்சியார் தான் வேணுமா உனக்கு
சிவாஜி பாட்டு 'இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை' கேளுடா
இல்லையா கமல் பாட்டு 'நிலா காயுது நேரம் நல்ல நேரம்' கேளுடா
பத்துமாசம் முடிஞ்சா வரும் தான் ஆனால் உங்க பையனுக்கு வாஸ்து சரியில்லை.......
உங்க பையன் இவ்ளோ லூசா இருந்தா திருநா புள்ளை தான் பாட்டினு கூப்பிடும் போல....
ஆமா ரொம்பதான் பெங்களூருக்கே வந்து நிக்குறான்
இவனோட போகாத இதழ்....... கூட இருக்கப்போ கண்ணு தெரியலை..... இப்போ ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்திருக்கான்......