அருமையான பதிவு மகேஷ்
.அய்யாவு,வசுமதிக்கு காபியிலே தூக்க மாத்திரைய போட்டு கொடுத்துட்டு,தற்கொலை பண்ண போனதா சொல்லி தாலியும் கட்ட வச்சுட்டான்
.
வசுமதியை,சண்முகத்துக்கு தான் கட்டனும்னு என்ன அவசியம்
.திட்டம் போட்டு கல்யாணம் பண்ணிட்டு,அது தான் கல்யாணம் முடிஞ்சிருச்சேன்னு அலட்சியமா சொல்றான்
.இவனால தப்பு செய்யாத வசுமதி,தங்கம் தான் கஷ்டப்படறாங்க
.
அய்யாவு சொன்னதை போலவே அவனை கோவிலுக்கு வரச் சொல்லி அழைத்து விட்டனர்,
தங்கத்திற்க்காக அய்யாவுவை பொறுத்து போனாலும்,அவன் செய்த தவறை உணர்ந்து கொள்வது
எப்போது,அய்யாவு கோவிலில் என்ன ஆட்டம் போடப் போறானோ
.
சண்முகத்துக்கு ஜோதி,ரேஷ்மா பற்றி எப்போது தெரியும்,ஜோதியின் மகள் உயிரோடு இருப்பது தெரிந்தால் அய்யாவு அவளை உயிரோடு இருக்க விடுவானா
.