Haritha
Well-Known Member
ஆகா.. சூப்பர், செம்ம ......
அப்பா தமிழ் வாத்தியார இருந்துருக்கலமோ னு பீல் பண்ண வெச்சுட்டீங்க...உங்க நாவல் படிச்சு கமாண்ட் போட்ட எங்க ஊர்ல மழை வரும் சொல்லிருக்கீங்கா..பாக்காலம்.
நிலா எப்பேர் பட்ட விஷயத்துல இருந்து மீண்டு வந்துருக்க அவ சந்திச்ச, பாதிச்ச நிகழ்வுகள் கண் கலங்கிருச்சு...
மனச பாதிச்ச தன்னோட சுயத்தை தொலைச்சு ப்பாஆஆ...
இனியன் என்ன மனுஷன் . தன்னை நேசிச்ச தன்னோட உயிர்க்காக என்ன வேண செய்யாலம் ...
இறங்கி வேல செஞ்சுட்டார்...
கோபமே இல்லமா எப்புடி கிளாஸ் போகனும் போலயே...
கோகுல் சிரிக்க வைச்சாலும் நிலாக்காக பார்த்து பார்த்து செய்யறதாகட்டும் , காலேஜ் டேஸ் சொல்லும் போதும், நட்பு தண்டியா உறவு கிரேட்...
தேவிமா சராசரி அம்மாவா ஸ்கோர் பண்ணிட்டாங்க...
வேணிமா அத்தயா விட அம்மாவ செம்மயா ஸ்கோர் பண்ணிட்டாங்க..
அதி,நிவே க்யூட் லவ்வர்ஸ்..
நிவே கோர்ட் சீன் அழகு..
குரு சார் , தேவ சார் , கோவிந் சார் எல்லாருமே அருமை...
அரசியல்வாதி மோசமானவங்க தான். கர்மா சும்மா விடல... நல்லவங்க சாபம் பலிக்கும்.
உனக்கு தேவைதாண்டா..
Semma sis.. yazh ka solli than vanthan..
Such a lovely novel...
Nila oru nishiyam yanna ponnu da iva nu aitochu... Ava shout panna nan paithiyam nu sonnapo.. ahhh...
Great work ka... innum neraya yaluthunga valthukal with you ka..
அப்பா தமிழ் வாத்தியார இருந்துருக்கலமோ னு பீல் பண்ண வெச்சுட்டீங்க...உங்க நாவல் படிச்சு கமாண்ட் போட்ட எங்க ஊர்ல மழை வரும் சொல்லிருக்கீங்கா..பாக்காலம்.
நிலா எப்பேர் பட்ட விஷயத்துல இருந்து மீண்டு வந்துருக்க அவ சந்திச்ச, பாதிச்ச நிகழ்வுகள் கண் கலங்கிருச்சு...
மனச பாதிச்ச தன்னோட சுயத்தை தொலைச்சு ப்பாஆஆ...
இனியன் என்ன மனுஷன் . தன்னை நேசிச்ச தன்னோட உயிர்க்காக என்ன வேண செய்யாலம் ...
இறங்கி வேல செஞ்சுட்டார்...
கோபமே இல்லமா எப்புடி கிளாஸ் போகனும் போலயே...
கோகுல் சிரிக்க வைச்சாலும் நிலாக்காக பார்த்து பார்த்து செய்யறதாகட்டும் , காலேஜ் டேஸ் சொல்லும் போதும், நட்பு தண்டியா உறவு கிரேட்...
தேவிமா சராசரி அம்மாவா ஸ்கோர் பண்ணிட்டாங்க...
வேணிமா அத்தயா விட அம்மாவ செம்மயா ஸ்கோர் பண்ணிட்டாங்க..
அதி,நிவே க்யூட் லவ்வர்ஸ்..
நிவே கோர்ட் சீன் அழகு..
குரு சார் , தேவ சார் , கோவிந் சார் எல்லாருமே அருமை...
அரசியல்வாதி மோசமானவங்க தான். கர்மா சும்மா விடல... நல்லவங்க சாபம் பலிக்கும்.
உனக்கு தேவைதாண்டா..
Semma sis.. yazh ka solli than vanthan..
Such a lovely novel...
Nila oru nishiyam yanna ponnu da iva nu aitochu... Ava shout panna nan paithiyam nu sonnapo.. ahhh...
Great work ka... innum neraya yaluthunga valthukal with you ka..