நிச்சயமாக அவனது நோக்கம் தறில்லை ஊருக்கும் உறவுக்கும் மத்தியில் அவளை உயர்த்திபிடிக்கவே அவளோடு போராடுகிறான். தான் ஏதோ அவளுக்கு கிடைத்த ஜாக்பாட் போல எல்லோரும் நினைப்பதை தடுக்க நினைக்கிறான். இவளுக்கு வந்த அதிர்ஷ்டத்தை பாரேன் என்பதை இவனுக்கு வந்த யோகத்தை பாரேன் என மாற்றி எழுத நினைக்கின்றான். ஆள்...
100% உண்மை பூவி
பெண் மனது மென்மையானது தான் இல்லையென்று சொல்லவில்லை
ஆனால் வன்மை கொண்டு ஆள நினைத்தால் அது
வன்மம் கொண்டு விலகி நிற்கும்
உயிரை கொடுக்குமளவு மனதில் காதல் இருந்தாலும் அது நிமிர்வுடன் விலகி நிற்கும் விலக்கி வைக்கும்
தானாய் கனிய வேண்டியதை தடி கொண்டு கனிய வைக்க நினைத்தால் கன்றி...
நீ என்பது யாதெனில்
நீயாகி போன நான்
அவள் அகம் தொடாமல்
புறதோற்றத்தை மாற்ற நினைப்பது....
இந்த விசேஷத்தை முன்னிட்டு
மற்றவர்களுக்காக என்பதுதான் இங்கு தவறாகி போனதோ
அவளோடு வாழவந்தவன்
ஏன்உரிமையோடு அவளை நெருங்கவில்லை எது தடுக்கிறது அவனை ஏதோ ஓர் குற்ற உணர்வு
இன்னும் அவன் அவளாக மாறவில்லை அப்படி அவன்...
பணி சுமை இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நெடிய ஈராண்டுகளுக்குப் பிறகு தளத்திற்கு வந்துள்ளேன். என்னதான் பணியின் நிமித்தம் வரவில்லை என்றாலும் உங்கள் அனைவரின் நினைவும் சில்வண்டின் ரீங்காரமாய் புத்திகுள் ஒளித்து கொண்டேதான் இருந்தது. நம்ம ஏஞ்சலோட (மல்லி) சத்தமின்றி முத்தமிடு நாவல் மட்டும் கொஞ்ச...
:D:D:D பூவி என்ன இப்படி போட்டுத் தாக்குறீங்க. நான் Ep 89ல இருந்து SJM படிக்கவில்லை. இப்போதான் படிக்க போறேன். உங்க Comments படித்ததில் நேரே Ep 98 படிக்க ஆசை வருது:)
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?
வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!!
மனதில் தாழ்ச்சி இலையேல்;
மனதில் சாந்தி இல்லையே;):)
"தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"