E87 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பரோ சூப்பர்ப் UD, மல்லி டியர்
ஐயோ, இப்படி ஐஸ்வர்யாவைப் பற்றி, எல்லோரையும்
பற்றி, உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கக்கூடாது,
வர்ஷிக்குட்டி டியர்
ஐயோ, தற்கொலையா?
எங்க தல, இப்படிச் சொல்லலாமா?
அவ்வளவு வேதனையா?
ஹா, ஹா, இரண்டு பேருக்குமே தெரியலையா?
ஐயோ பாவம், இரண்டு பேரும்,
ஹப்பாடா, இப்போவாவது வர்ஷிக்குட்டி, எதிர்ப்பார்த்த
ஐ லவ் யூ, சொன்னியே ஈஷ்வரா!
ராசா, இனி நீ பிழைத்துக் கொள்வாய்,
ஹப்பாடா, இப்போவாவது மனம் விட்டு, இரண்டு பேரும்,
பேசிக்கொண்டார்களே
பெண்மையும் அழகாய் நாணுகிறதே, மல்லி செல்லம்
Will come tomorrow with balance, மல்லி டியர்
 

ThangaMalar

Well-Known Member
விழிதடம் நடக்க முயன்றே..
அவன் விழி வழி நடந்தவள்.
உன்னோடு வாழாத வாழ்வெனினும்
நீ இல்லாத வாழ்வு வேண்டாம்....

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றதே
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றதே
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் திறக்கும் முத்தம்
அது என்ன வித்தையோ

உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே நீ நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லையே

உன்னை மொத்தம் நேசிக்கிறேன் உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லையே
 

ThangaMalar

Well-Known Member
பார்த்த முதல் நாள்ல இருந்தே தான் அவ உன்ன தான் பார்த்துக்கிட்டு இருக்கிறா..
நீ கவனிக்காம கோட்டை விட்டுட்டியேப்பா...
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்

காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
 

thendral

Well-Known Member
ஈஸ்வரின் அணைப்பு வர்ஷியை மனம் திறக்க செய்து விட்டது...,கணவனின் ஆயிரம் வார்த்தைகளை விட,ஒர் அன்பான அணைப்பு போதும் மனைவிக்கு உள்ளத்தை சொல்ல

EPISODE 87 PART 1

EPISODE 87 PART 2

:)[/QUOTE]
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top