E82 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Yes.......... Esh தான் அவன் வீட் டு மாப்பிள்ளைக்கு ரொம்ப விட்டு கொடுக்கிறானே......... அதான் பத்து மாப்பிள்ளை முருக்கை காமிக்கிறான்........
இருக்கலாம் ..முரளி நண்பனாக இருக்கும் போதே அவ்வளவாக பிடிக்காது...இப்பவும்.அவன் தங்கைக்கு நாங்க இருக்கிறோம் என்ற உணர்வை கொடுக்கலன்னு வருந்துகிறான்....
 

fathima.ar

Well-Known Member
நானும் அழுதுட்டு தான் இருக்கேன்....இந்த பக்கிக்கு தங்கை மட்டும் வேண்டும்....ஈஸ் மட்டுமல்ல ..நாங்களும் செய்வோம்னு....பயபுள்ள மறுபடியும் பிரிக்க அடி போடுவானோன்னு....எனக்கு க.கு ஓடுதே....

பாத்தி ..உன்னை
:mad::mad::mad:

உங்க க.கு... பத்து விருந்தா...

நோ ஆங்கிரி... யூ 2 டார்ல்ஸ்..
மீ ஃப்ரெண்ட்ஸ்......
 

Joher

Well-Known Member
Part 3 reg
Mam drugs heavy dose.......
அவள் உடல் அதற்கும் மயங்கவில்லை........ என்றெல்லாம் வருகிறது........

உங்கள் கற்பனை திறனை எப்படி வேண்டுமென்றாலும்
கொண்டு செல்லுங்கள்.......

Please TT baby என்று மட்டும் கொண்டு வந்துடாதீங்க
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Very nice, lovely and excellent ud, மல்லிகா மணிவண்ணன் டியா்
சஞ்சய் ரொம்பவே பாவம் தான்
அறிவில்லாமல் கூடப்பிறந்தவா்கள் செய்யும் தவறு, இவனையும்,
எங்க தலயையும் ரொம்பவே பாதிக்கிறது
எருது நோய் காக்கைக்கு தொியுமாங்கிறதைப்போல, சஞ்சயின் துன்பம்,
ரஞ்சினிக்கு தொிந்திருக்க வாய்ப்பில்லை
சஞ்சய் ஒரு நல்ல மகனாகவும், நல்ல அண்ணனாகவும் இருக்கிறான்
இவன் எதைப் பாா்ப்பான?
தாயின் இவ்வளவு நாளைய உழைப்பான ஹாஸ்பிடலையா?
வேலையை ாிசைன் பண்றேன்னு சொன்ன ஐஷ்வா்யாவையா?
இப்போதைய நிலையில், பணம் பொிய விஷயமில்லை, விஸ்வாக்கு
எங்க ஈஷ்வாிடம் இல்லாத பணமா?
So, என்னைக் கேட்டால் ஐஷ்வா்யாவை காதல் சொல்லி, ஏமாற்றிய
பாவத்திற்கு பாிகாரமாக, அந்த ஹாஸ்பிடலை ஐஷின் பொருட்டு,
எங்க தல ஈஷ்வா், சஞ்சய்க்கே லோனைத் தள்ளுபடி பண்ணிட்டு,
திரும்பக் கொடுத்திடலாமுன்னு, நான் நினைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க, மல்லி செல்லம்?
எங்க விஷ்வேஷவரன் டியரும் ரொம்பவே பாவம்தான்
ஐந்து வருடமாக மிகவும் பாடுபட்டு இந்த உயா்ந்த நிலையை
அடைந்திருக்கிறான்
இதற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கிறான்?
அன்பற்ற, காதலற்ற, மனமாரக் காதலிக்கும் மனைவி
உப்புச்சப்பற்ற, திருமண வாழ்ககை
குழந்தை குட்டிகளைப் பற்றிய கவலையில்லாத, எடக்குமுடக்காக
எதையாவது செய்து வைக்கும், மனைவிக்குழந்தை
ஹம்ம்.....................எங்க தல ஈஷ்வா் எவ்வளோதான் பா
சமாளிப்பான், மல்லி டியா்?
இன்னும், இன்னும், ஏழரையைக் கூட்டாமல், சங்கடங்களைத் தவிா்த்து,
அவனோட இன்பமான வாழ்வை, சீக்கிரமா கொண்டு வாங்க
மல்லி செல்லம்
 

Manimegalai

Well-Known Member
இருக்கலாம் ..முரளி நண்பனாக இருக்கும் போதே அவ்வளவாக பிடிக்காது...இப்பவும்.அவன் தங்கைக்கு நாங்க இருக்கிறோம் என்ற உணர்வை கொடுக்கலன்னு வருந்துகிறான்....
பத்து உங்களுக்கு பிடிக்குமே:D
ஏன் திட்டுறீங்க...???
தல பார்த்து ஆச்சிரியப்படுறாரே..பத்து
ஆனால் தல அளவு பாசம் இல்லை...கவலை படுவதை பார்த்து அவன்கிட்ட சகஜமா பேசி...அவன சந்தோசப்படுத்தினார்.. தல..
 

Manimegalai

Well-Known Member
Psrt 3 reg
Mam drugs heavy dose.......
அவள் உடல் அதற்கும் மயங்கவில்லை........ என்றெல்லாம் வருகிறது........

உங்கள் கற்பனை திறனை எப்படி வேண்டுமென்றாலும்
கொண்டு செல்லுங்கள்.......

Please TT baby என்று மட்டும் கொண்டு வந்துடாதீங்க
நீங்க ஏன் இப்படி ???
அந்த டாபிக் முற்றுப்புள்ளி வச்சாச்சு..
திரும்பவுமா:eek:
 

Ansadoss

Well-Known Member
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?

வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!!
மனதில் தாழ்ச்சி இலையேல்;
மனதில் சாந்தி இல்லையே;):)


"தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"
 

murugesanlaxmi

Well-Known Member
மாமதுரை சென்று வந்தால் என்ன?
திருப்பதி போய் திரும்பி வந்தால் என்ன?
வேளாங்கண்ணி வேண்டி வந்தால் என்ன?

வெள்ளை மனம் வேண்டாமோ அம்மா??!!!
மனதில் தாழ்ச்சி இலையேல்;
மனதில் சாந்தி இல்லையே;):)


"தன்னை தாழ்த்திக்கொள்ளும் எவனும் உயர்த்தப் பெறுவான்"
சகோதரி கொஞ்ஜம் கஷ்டமாக இருக்கு புரிகிறதுக்கு,இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் செய்தி மகிழ்ச்சி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top