Very nice, lovely and excellent ud, மல்லிகா மணிவண்ணன் டியா்
சஞ்சய் ரொம்பவே பாவம் தான்
அறிவில்லாமல் கூடப்பிறந்தவா்கள் செய்யும் தவறு, இவனையும்,
எங்க தலயையும் ரொம்பவே பாதிக்கிறது
எருது நோய் காக்கைக்கு தொியுமாங்கிறதைப்போல, சஞ்சயின் துன்பம்,
ரஞ்சினிக்கு தொிந்திருக்க வாய்ப்பில்லை
சஞ்சய் ஒரு நல்ல மகனாகவும், நல்ல அண்ணனாகவும் இருக்கிறான்
இவன் எதைப் பாா்ப்பான?
தாயின் இவ்வளவு நாளைய உழைப்பான ஹாஸ்பிடலையா?
வேலையை ாிசைன் பண்றேன்னு சொன்ன ஐஷ்வா்யாவையா?
இப்போதைய நிலையில், பணம் பொிய விஷயமில்லை, விஸ்வாக்கு
எங்க ஈஷ்வாிடம் இல்லாத பணமா?
So, என்னைக் கேட்டால் ஐஷ்வா்யாவை காதல் சொல்லி, ஏமாற்றிய
பாவத்திற்கு பாிகாரமாக, அந்த ஹாஸ்பிடலை ஐஷின் பொருட்டு,
எங்க தல ஈஷ்வா், சஞ்சய்க்கே லோனைத் தள்ளுபடி பண்ணிட்டு,
திரும்பக் கொடுத்திடலாமுன்னு, நான் நினைக்கிறேன்
நீங்க என்ன நினைக்கிறீங்க, மல்லி செல்லம்?
எங்க விஷ்வேஷவரன் டியரும் ரொம்பவே பாவம்தான்
ஐந்து வருடமாக மிகவும் பாடுபட்டு இந்த உயா்ந்த நிலையை
அடைந்திருக்கிறான்
இதற்கு எவ்வளவு விலை கொடுத்திருக்கிறான்?
அன்பற்ற, காதலற்ற, மனமாரக் காதலிக்கும் மனைவி
உப்புச்சப்பற்ற, திருமண வாழ்ககை
குழந்தை குட்டிகளைப் பற்றிய கவலையில்லாத, எடக்குமுடக்காக
எதையாவது செய்து வைக்கும், மனைவிக்குழந்தை
ஹம்ம்.....................எங்க தல ஈஷ்வா் எவ்வளோதான் பா
சமாளிப்பான், மல்லி டியா்?
இன்னும், இன்னும், ஏழரையைக் கூட்டாமல், சங்கடங்களைத் தவிா்த்து,
அவனோட இன்பமான வாழ்வை, சீக்கிரமா கொண்டு வாங்க
மல்லி செல்லம்