Joher
Well-Known Member
காசியில்தான் விட்டுட்டு வருவாங்க
காசியில்தான் விட்டுட்டு வருவாங்க
இல்ல friends சொல்லி இருக்காங்க......அதான் சில பேர் முடி கொடுப்பங்கன்னு.....
காசியில்தான் விட்டுட்டு வருவாங்க
காசியில்தான் விட்டுட்டு வருவாங்க
sari pannidunga seekerama. waiting for a long time....
நீங்க சொன்னதைத்தாம்பா ஆமோதித்தேன்மைதிலி இதெல்லாம் ஏற்கனவே கெஸ் பண்ணியாச்சி, நானும் பொன்மாரியும்..
நீ புதுசா ஏதாவது சொல்லு...
அந்த தல சொல்வது போல்,திருப்பதி போனா திருப்பம்.......
வருமா??????
Hi Malli
ஈஸ் கிட்ட பேசினானா....வம்பு வளர்ப்பான்...சண்டை இழுப்பான்.....இப்பவும் தங்கைக்காக தான் வருந்தினான்....ஈஸை பேசினதுக்கு வருத்தப்படல..சாரி கேட்கல....இன்னும் மாப்பிள்ளையாக முறுக்கிட்டு இருக்கிறானே ஒழிய..தன் வீட்டு மாப்பிள்ளையை மதிக்கல....அவன் பின்னாடியே சுத்தினான்..... தெரிந்தது.......
நீ first timeae......... வயசென்ன..... date of birth என்னனு....... ஜோசியக்காரன் மாதிரி பேசின....... எப்படி லவ் வரும்.......
புலிக்கு பயந்து பூனைகிட்ட மாட்டி கிட்ட மாதிரி உன்கிட்ட வந்துட்டாள்...... வாழ்வையும் சரி பண்ணி கொண்டாள்.........
Feel பண்ணும் அளவிற்கு இதில் உன் பங்கு என்ன?????
நீ ஒரு lawyer மாதிரி எப்போவும் Esh கிட்ட மட்டும் தான் பேசுவ.......
பொண்ணு கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாது.......
ஈஸ் கிட்ட பேசினானா....வம்பு வளர்ப்பான்...சண்டை இழுப்பான்.....இப்பவும் தங்கைக்காக தான் வருந்தினான்....ஈஸை பேசினதுக்கு வருத்தப்படல..சாரி கேட்கல....இன்னும் மாப்பிள்ளையாக முறுக்கிட்டு இருக்கிறானே ஒழிய..தன் வீட்டு மாப்பிள்ளையை மதிக்கல....
முடி கொடுப்பதற்குப் பெயர் காணிக்கை.இல்ல friends சொல்லி இருக்காங்க......அதான் சில பேர் முடி கொடுப்பங்கன்னு.....
Hi Malli