Thank you sisஅருமை
வேலைக்கு போக ஆரம்பிச்சாச்சு....
காயத்ரி சரியா பேசறது போல தான் தோணுது...
இந்த சரளா அமைதியா இருந்தாலே எந்த பிரச்சனையும் இருக்காது...
அய்யோ இதுக்கு வீட்டுல என்ன சொல்ல போறாங்க....
Thank you for your supportகல்பனா சரியான பாதைல யோசிக்கிறா, யாரையும் சார்ந்து இருக்காம தன் காலில் நின்னுக்கணும்னு நினைக்கிறா. ரெண்டு வீட்டு சூழ்நிலை மனிதர்களின் குணம், சொல், செயல் அவளை யோசிக்க வைக்குது.
காயத்ரி நேரடியா சரளாவோட எண்ணத்தை சொல்றது ஒருவகைல நல்லது, இது சரளாவை யோசிக்க வைக்கலாம், மத்தவங்களுக்கு வீட்டு நிலைமைய புரிய வைக்கும்.
இப்ப குழந்தை வந்திருச்சு, கல்பனாவுக்கு ரொம்ப சந்தோசம். ஆனா ரெண்டு வீட்லயும் இதுக்கு எதிர்வினை எப்படி இருக்குமோ, சரளா இதுக்கு சந்தோசப்பட போறது இல்ல.
காயத்ரி அவ அளவில்
கல்பனாவ சரியாத் தான்
நடத்துறா
சரளா தேவையில்லாத பார்வை
பேச்சுக்கு அவ மனச
மாத்திருவாங்க போல
கல்பனா இந்த விசயம்
வீட்டுக்கு சொன்னா
என்ன ஆகுமோ