அருமையான பதிவு மகி.தீனாவை விட்டு ராசாத்தி அம்மா வீட்டுக்கு வந்ததும்,இதுவரை சத்தமில்லாமல் சாப்பிட்டு போனவங்க சுமதிட்ட வம்பு பண்றாங்க.தீனா பொண்டாட்டியா இருக்கறப்போவே இப்படி நடந்துக்கறவங்க தனியா போனா என்ன பண்ணுவானுங்களோ.
தீனா, சுமதி வீட்டை விட்டு போனதை குணாட்ட போட்டு கொடுத்துட்டானா.சுமதி என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே குணா திட்டி தீர்த்துட்டான்.
இப்படியெல்லாம் எனக்குத்தான் சாபம் கொடுப்பாங்க.ஓவர்சீன் போடறாங்களா.ஏன் சொல்ல மாட்டான் .தீனாவை விட்டு போன குடும்பம் திரும்பி வந்ததில் தீனாவுக்கு சந்தோஷம்.
சுமதி போனதும் சந்தோஷப்பட்ட தீனாவின் கூட்டாளிங்களுக்கு திரும்ப வந்தது தெரிஞ்சா