ஏண்டா கொடியிலே துண்டு இல்லையா கைதுடைக்க
இடுப்பு மடிப்பு சேலையில் தொடைச்சா தான் ஈரம் போகுமா.....
வாசு ஒரு எபில நல்லவனானவன் லிஸ்ட்ல சேர்ந்துட்டியே......என்ன பேசினாலும் பெண்களுக்கு வாழ்க்கைனு எல்லாத்தையும் மறந்து மன்னித்து துடைச்சி போட்டுக்கிட்டு தான் இருக்கிறாங்க பெண்கள்......
உண்மையை உணர்ந்து திருந்துறவனுக்கு மிச்சம் வாழ்க்கை இருக்குது......
சரண்யாவை காலை சுத்தும் பூனைக்குட்டியாக்கிட்டான்.......
வள்ளியை பையன் கூட்டிட்டு போய்ட்டான்...... வந்தனாவை கூட வீட்டுக்கறான் கூட்டிட்டு போய்ட்டான்......
இவர்கள் துணையோடு ஆடிய வைதேகிக்கு நல்ல தண்டனை தான்......
பிடிக்கலை என்பதற்காக மகனோட வாழ்க்கையில் வந்தவளை இப்படி அவமானப்படுத்துறது வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை நியாபகம் இருக்கணும்........ மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.......
கதை நல்லாயிருந்தது கார்த்திகா