நன்றி மாஇன்றைய நவீன கால குழந்தைகளுக்கு அவசியமான ஒன்று.... கடைசி வரிகள் தான் கதை,அதை உங்கள் வார்த்தை கோர்வைகள் கொடுத்த விதம் மிக அருமை...... Eagerly awaiting for your next story sis..... Happy deepavali to you and your family sis..... Stay blessed
நன்றிங்கVry nice story...m
இது தான் எனது முதல் கதைங்க...இன்றைய இளைய சமுதாயத்திற்கு குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற பாடமாக இந்த கதை. அதற்கு முதலில் ஒரு சபாஷ். இப்படி ஒரு கருவை கதையாக வடிவம் கொடுத்த தற்கு இன்னொரு சபாஷ். இளம் வயதில் சபல புத்தியால் வாழ்வை தொலைத்து வரும் இன்றைய சிறுமிகளுக்கு வாழ்வியல் கற்றுத் தரும் கதை! அருமை அருமை!!!