ThangaMalar
Well-Known Member
செமையா சொல்லிட்டிங்க பா..அவன் அவளுக்கு அவனின் அன்பை தெரியபடுத்தவில்லை
அவளுக்கு எது வாழ்க்கை என்று புரியல
விளைவு?
மனையாள் உணரகூடாத உணர்வுகள்
கொண்டவன் கேட்க கூடாத சொற்கள்
Last two lines red line ஆ போட்டுக்கலாம்....
அரசி அருமை