Joher
Well-Known Member
அப்படியா ...பார்க்கலை .....
https://mallikamanivannan.com/community/whats-new/profile-posts/822236/page-2
அப்படியா ...பார்க்கலை .....
சுத்தி போட சொல்லுங்க மல்லிகா ..... ஒவ்வொரு கதைலவும் எதோ ஒண்ணு எங்களை அப்படியே கட்டி போடுது .... வரம் வாங்கி இருக்கணும் நீங்க .....ellaam thaanaa varrathu thaan friends, no special homeworks.
எனக்கு ஒரு பதில் தோனுது உமா சிஸ்...ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....
Wow ...Maniஎனக்கு ஒரு பதில் தோனுது உமா சிஸ்...
சொல்லட்டா
காதலுக்கு மரியாதை
சேம்டைம் தந்தைக்கு மரியாதை
இரண்டும் தராசு மாதிரி
சரிவிகிதத்தில் இருக்கும்...
இந்த கதை வெறுமனே காதலுக்கானது என்ற உணர்வு வருவது எனக்கு ரொம்ப குறைவு..
தந்தை பாசம்தான் முதன்மை பெற்றதா தோன்றும்.
கண்டிப்பா வரும் சிஸ்..Correct ....பொறாமை இருக்கவே இருக்காது ..... கொஞ்சம் இருக்கலாமேன்னு ஏக்கம் கூட வரும் எனக்கு ..... ஹீரோ வாழ்க்கைல வேற பொண்ணு இருந்தா பொறாமை வராம இருக்குமா
எஸ்.... இந்த எப்பிக்கு உங்க கமெண்ட் பார்த்து தான் நான் கேள்வியே கேட்டேன்.....கொஞ்சூண்டு பொறாமை கூட இல்லாம முடியுமா .....கண்டிப்பா வரும் சிஸ்..
அதான இயற்கை..
ஆனால் அதுவே தொடரக் கூடாது..
உஷா..அன்னு ( அன்னக்கிளி) தாமரை..துளசி
வேற லெவல்
எப்படி பொறாமை இல்லாம இருக்கும்னு யோசிச்சிருக்கேன்..
நூற்றில் ஒரு சிலர் மல்லியின் நாயகிபோல பொறாமை படாம இருக்கலாம்.
காதலுக்கு மரியாதை விஜய் தானே கேட்டீங்க??????
சரி தானே........... ஜோசப் விஜய்.........
Kadikkurathu
S...VEN.... Shakthikkaga....ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....
Illa..2 yrs term thaan but adhuku 2 per jamin kuduthaa pothum.. aanalum jail povaan.. Sakthikaaga..Ithellaaam othukkave mudiyaathu..
Avan Panna thappukku thaan ponaan..