Tag: gomathy arun novels
Gomathy Arun’s Mazhaikkalam 6 (2)
மழை 6(2):
"...." மோகனாவின் முகம் இன்னும் வாடியது.
ஷங்கர் குரலில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு, "ஹேய்... எப்போதும் மாலினி தானே உன்னை திட்டுவா.. நாளைக்கு நீ அவளை திட்டு.. 'ஏன் என்னை விட்டுட்டு போய்ட?'...
Gomathy Arun’s Mazhaikkalam – 6 (1)
மழை 6(1):
மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.
உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான்.
சேர்மன், "உன் பெயரென்ன?எந்த இயர்?"
...