Monday, April 29, 2024

Tag: மல்லிகா மணிவண்ணன் தமிழ் நாவல்கள்

Saththamindri Muththamidu Final 2

“வெச்சிடாதடி” என்று கத்தியவன் கைகளில்  இருந்தது கேலண்டர்.  நாளை நல்ல நாளா என்று பார்த்துக் கொண்டிருந்தான் “வைக்காம என்ன பண்றதாம்” என்று திருவைப் போல முறைப்பாய் பேசினாள். “என்ன பண்ணவா? நான் பேசறதை கேளு!” “கேட்கற மாதிரியா...

E22 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் இருபத்திரண்டு : நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!  அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து...

E21 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஏன் எனக்கு மட்டும்!!! வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம்...

E19 and 20 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் பத்தொன்பது : சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!! அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின. ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர்  ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும்...

E18 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் பதினெட்டு : பயம் விட்டு..... ஒரு புரட்சி நடத்தலாம்!!! கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின. அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும்...

E16 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI

அத்தியாயம் பதினாறு : உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!   அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற...
error: Content is protected !!