ஹாய் பானு மா,
நான் பைபிள்க்கு அப்புறமா படிச்ச புத்தகம் என்றால் அது மகாபாரதம் தான். பதி மூனு வயசுல புரியலனாலும் என் டீச்சர் கேட்ட கேள்விக்கு பதில் கண்டு பிடிச்சதுக்கு அப்புறமும் பாதியில விட முடியாம முழுசா படிச்சு முடிச்சுட்டேன்.
என்ன பொறுத்த வரை அனைத்திலும் உள்ள நல்ல கருத்தை எடுத்துக்கனும். அந்த வகையில் எனக்கு கோவில், பாகவதம், கருடன் மண்டபம் பத்தி தெரியவில்லை என்றலும் கூட உங்கள் பதிவு என்க்கு பிடித்திருக்கிறது.
என்றுமே அருகில் இருக்கும் ஒருவரின் அருமை மற்றொருவர் கூறும் வரை நாம் தெரிந்து கொள்வது இல்லை. அதனால் தான் என்னவோ பலர் திறமை வெளிவருவது இல்லை.
தொடர்ந்து உங்கள் நல்ல கருத்தை(பதிவை) படிச்சு கமென்ட் பண்றேன்.