Hi arvin...Hi mam
நல்ல ஒரு குடும்பநாவல்,மிக அழகான காதல்கதையினூடே,இளம் சமுதாயத்தினர் சிலபேர் வழி மாறிப்போவதும் அவர்களின் வன்கொடுமைகளையும் பதிவு செய்திருந்தீர்கள்,அதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதையும் காவல்துறை நாயகன் மூலம் அறிவுறுத்தியிருந்தீர்கள்,அபிராமி ரிஷி மற்றும் எல்லா கதாபாத்திரங்களையும் அழகாய் தந்திருந்தீர்கள்,முடிவு மிக அழகாகவும் மனதிற்கு இதமாகவும் இருந்தது,எங்களுக்காக இந்நாவல் தந்தமைக்கு மிக்கநன்றி.
நன்றி
Aravin22
Thank you pa...so much for your wonderfull comments and lovely words...